கோவில்

அரியலூர்: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமையன்று லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்தது.
மதுரை: மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு இந்த ஆண்டும் சிறப்பாக நடந்தேறியது.
சித்திரை மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழர்களால் உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்கம் இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை அமைந்ததால் லிட்டில் இந்தியாவில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள மத்தூரம்மா கோயில் 120 அடி உயர தேர் சாய்ந்தது.
ஹைதராபாத்: கோவிலில் திருடச் சென்ற இடத்தில் உண்டியலுக்குள் கை சிக்கிக்கொண்டதால் இரவு முழுவதும் திருடன் கண்ணீர் சிந்திய சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.